வெள்ளி, 28 அக்டோபர், 2011

முனாஜாத் கொஸிய்யா

முத்தால் படச்சே ஹயாத்தாய் நிக்கும் நாள்
முவப்பர் முஹ்யித்தீன் காவலில் யேகல்லாஹ்

(
பொருள்) உலகில் வாழும் காலமெல்லாம் முஹ்யித்தின் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் காவலை தந்தருள்வாயாக........

காலாமே அஸ்ராஈல் மௌத்து வாங்கும் நாள்
கருத்தர் முஹ்யித்தீன் காவலில் யேகல்லாஹ்

(
பொருள்) இஸ்ராஈல் (அலைஹிஸ்ஸலாம்) எங்கள் ரூஹை வாங்கும் நாள் முஹ்யித்தீன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை காவலில் ஏகல்லாஹ்

பேடை பெருத்தே கப்ரகம் போகும் நாள்
பெருபர் முஹ்யித்தீன் காவலில் யேகல்லாஹ்

(
பொருள்) அதிகம் பயம் உண்டான கப்ருக்குள் போகும் நாள் இறை நேசர் முஹ்யித்தீன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை காவலில் ஏகல்லாஹ்

ஸுரு பிலி கேட்டு ஒக்கே புறப்பட்டால்
ஸுல்தான் முஹ்யித்தீன் காவலில் யேகல்லாஹ்

(
பொருள்) ஸுரு ஊதும் சத்தம் கேட்டு எல்லோரும் புறப்பட்டு சென்றால் ஸுல்தான் முஹ்யித்தீன் காவலை தா யா அல்லாஹ்....

யேழு முகமிட்டு அடுப்பிச்சே உதிக்கும் நாள்
யெங்கள் முஹ்யித்தீன் காவலில் யேகல்லாஹ்

ஏழு முகத்துடன் நெருக்கமாக சுரியன் உதிக்கும் நாள் எங்கயள் முஹ்யித்தீன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை காவலில் ஏகல்லாஹ்

சூடு பெருத்தே தரம்மல் ஞான் நிக்கும் நாள்
சொக்கர் முஹயித்தீன் காவலில் யேகல்லாஹ்

அதிகம் சூடாக்கப் பட்ட மணலில் நான் நிக்கும் நாள் முஹ்யித்தீன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை காவலில் ஏகல்லாஹ்


நரகம் அதேழும் கரூடம் மிகச்சே நாள்
நலவர் முஹ்யித்தீன் காவலில் யேகல்லாஹ்

ஏழு நரகமும் அதிகம் கோபம் நிறைந்த நாள் நல்லவர் முஹ்யித்தீன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை காவலில் ஏகல்லாஹ்

துவக்கம் பிடிச்சு கணக்கெல்லாம் நோக்கும் நாள்
தலவர் முஹ்யித்தீன் காவலில் யேகல்லாஹ்

எங்கள் நன்மை தீமைகளை பட்டியலிட்டு கணக்கெடுக்கும் நேரத்தில் தலைவர் முஹ்யித்தீன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை காவலில் ஏகல்லாஹ்


அறிப்பத்தில் இட்டே ஸிராத்து கடக்கும் நாள்
அறிமா முஹ்யித்தீன் காவலில் யேகல்லாஹ்

மகவும் மெல்லியதான ஸிராதுல் முஸ்தகீம் பாலம் கடக்கும் நாள் முஹ்யித்தீன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை காவலில் ஏகல்லாஹ்

கோஜா ஷபாஅத்தில் முஹ்யித்தீன் தன் கூடே
கூட்டு சுவர்கத்தில் ஆலம் உடயோனே

பெருமானர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஷபாஅத்துடன் முஹ்யித்தீன் அப்துல் கபதிர் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடன் சுவர்கத்தில் ஒன்று சேர்பாய் ரஹ்மானே......

கோஜா பைதாம்பர் மங்களம் காணுவான்
மங்கள பேளகள் காணுவான் யேகல்லாஹ்

காரூண்யக் கடல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கண்கொள்ளா காட்சிசியாம் அவர்களின் திருமணத்தையும் திருமண அலங்கார வேலைகளையும் காணத்தருவாய் ரஹ்மானே.........

யென்னயும் யென்னும்மா பாவயும்
அறிவே படிப்பிச்சே ஒஸ்தாதன் மாரயும்
யென்னயும் மற்றுல்லே முஃமின் யெல்லாரயும்
யெங்கள் நபின்டே ஷபாஅத்தில் கூட்டல்லாஹ்

என்னையும் என் பெற்றோரையும் நல் அறிவை போதித்த ஆசிரியர்களையும் எங்கள் தலைவர் முஹம்மத் முஸ்தாபா (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஷபாஅத்தில் ஒன்று சேர்பாயாக.....

ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

2 கருத்துகள்:

  1. இது ஷிர்க்கின் கொடூர முகம் இந்த பைத்துக்கள் முற்றிலும் தவறான ,ஓர் இறை கொள்கையை குழி தோண்டி புதைக்கும் வரிகள்

    பதிலளிநீக்கு
  2. இது ஷிர்க்கின் கொடூர முகம் இந்த பைத்துக்கள் முற்றிலும் தவறான ,ஓர் இறை கொள்கையை குழி தோண்டி புதைக்கும் வரிகள்

    பதிலளிநீக்கு