சனி, 21 ஏப்ரல், 2012

சிக்கனம் வேண்டாம் இரு விசயங்களில்

எப்போதும் சிக்கனத்தை வலியுறுத்திய தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் ,இரண்டு பொருள்கள் விசயத்தில் சிக்கனம் கூடாது என்றார் ,ஒருவருடைய படுக்கையும் ,கால் செருப்பும் எப்போதும் புதுசாகவே இருக்கவேண்டும் என்பார் அவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக