திங்கள், 23 டிசம்பர், 2013

என்ன செய்வாய்?

வேலிக்கு வெளியே 
தலையை நீட்டிய என் 
கிளையை வெட்டிய தோட்டக்காரனே 
வேலிக்கு அடியில் நழுவும் 
என் வேர்களை என்ன செய்வாய்? 

-பால்வீதியில் கவிக்கோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக