செவ்வாய், 12 ஜூலை, 2011

வள்ளுவரின் மற்ற படைப்புக்கள்

திருவள்ளுவர் திருக்குறளை மட்டும் அருளவில்லை. அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள் எண்ணற்றவை. இனி வரும் ஞானச்சித்தர் காலத்தில் இவை மக்கள் பயன்பாட்டிற்குவரும். அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்களில் சில :
1. ஞானவெட்டியான்-1500,
2.திருக்குறள்-1330,
3. ரத்தினசிந்தாமணி-800,
4. பஞ்சரத்தனம்-500,
5.கற்பம்-300, 6.நாதாந்தசாரம்-100,
7.நாதாந்ததிறவுகோல்-100,
8.வைத்திய சூஸ்திரம்-100,
9.கற்ப குருநூல்-50,
10.முப்புசூஸ்திரம்-30,
11.வாத சூஸ்திரம்-16,
12. முப்புக்குரு-11,
13.கவுன மணி-100,
14.ஏணி ஏற்றம்-100,
15.குருநூல்-51.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக