புதன், 29 ஜூன், 2016

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -6

ஒரு முறை 3 நபர்கள் 17 ஒட்டகைகளுடன் வந்து இந்த 17 ஒட்டகைகளில் இரண்டில் ஒரு பங்கு ( 1/2)
முதலாமருக்கும் , மூன்றில் ஒரு பங்கு (1/3) இரண்டாமவருக்கும் , ஒன்பதில் ஒரு பங்கு (1/9)
மூன்றாமவருக்கும் பங்கிட வேண்டும் ஒட்டகைகளை வெட்டி கூறு போடக்கூடாது என்று கூறினார்கள்
அலீ ரலி அவர்கள் அரசாங்க பொது நிதியிலிருந்து ஒரு ஒட்டகை கொண்டு வரச் செய்து அதை அந்த 17 ஒட்டகைகளுடன் சேர்த்து 18 ஒட்டகைகளாக்கினார்கள்
முதல் நபருக்கு இரண்டில் ஒரு பங்கு அதாவது 9 ஒட்டகங்கள்
இரண்டாவது நபருக்கு மூன்றில் ஒரு பங்கு 6 ஒட்டகங்கள்
மூன்றாம் நபருக்கு ஒன்பதில் ஒரு பங்கு 2 ஒட்டகங்கள் கொடுத்தார்கள்
இவ்விதம் 9 + 6 +2 = 17 அரசாங்க பொது நிதியிலிருந்து கொண்டு வரப்பட்ட அதே ஒட்டகம் அங்கேயே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக