புதன், 29 ஜூன், 2016

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -1

ஒரு முறை அலீ ரலி அவர்களிடம் சிலர் யானை கொண்டு வந்து எடை போட்டு தரும்படி கேட்டார்கள்
அலீ ரலி அவர்கள் அந்த யானையை நீரில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு படகில் ஏற்றச் சொன்னார்கள்
பிறகு அந்த படகு நீரில் சிறிது அமிழ்ந்திருக்கும் போது நீர் மட்டத்தை சுண்ணாம்பால் குறித்துக் கொள்ளச் சொன்னார்கள்
பிறகு யானையை இறக்கி விட்டு அந்த படகில் செங்கற்களை சுண்ணாம்பு கோடு குறித்த நீர் மட்டம் வரும் வரை அடுக்குச் சொன்னார்கள்
பின் செங்கற்களை எடைப் போட்டு யானையின் எடையை துள்ளியமாகச் சொன்னார்கள்
-
Rahmath Rajakumaran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக