புதன், 29 ஜூன், 2016

அலி ரலியல்லாஹ் அறிவுக்கூர்மை -8

அலீ ரலி அவர்களின் நினைவு நாள் சிந்தனை 2
அலீ ரலி அவர்கள் வேகமாக தொழுகைக்கு சென்று கொண்டு இருந்தார்கள் அப்போது ஒருவர் அவர்களை வழிமறித்து
" குட்டி போடும் பிராணிகள் எவை ? 
முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் பிராணிகள் எவை ? என்று கேட்டார்
ஓடும் ஓட்டத்திலேயே அலீ ரலி அவர்கள்
" எந்தப் பிராணிக்களுக்கு செவி வெளிப்புறமாக இருக்கிறதோ அவை குட்டி போடும் . எவற்றிற்கு செவி உட்புறமாக இருக்கிறதோ அவை முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் என்று கூறிவிட்டு பள்ளிவாசலுக்கு விரைந்தார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக